செய்யுள் 33 சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்

சிந்தாகுல இல்லொடு செல்வமெனும் விந்தாடவி என்று விடப்பெறுவேன் மந்தாகினி தந்த வரோதயனே கந்தா முருகா கருணாகரனே. பொருள்: கந்த பெருமானே! முருகா ! கருணையின் உறைவிடமே, கங்கா நதி தந்த வர பிரசாதமே, கங்கை பெற்ற வரத்தால் உதித்தவனே ! விந்திய…

செய்யுள் 32 கலையே பதறிக் கதறித் தலையூடு

கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் விடவோ கொலையேபுரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலைகூறிடு வாகையனே. பொருள்: வன விலங்குகளைக் கொன்று புசிக்கும் வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய பெண் யானையைப் போன்ற வள்ளியம்மையை மணந்தவரே, கிரவுஞ்ச மலையை…

செய்யுள் 31 பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே

பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே வீழ்வாயென என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தனதாம் உளவோ வாழ்வாய் இனிநீ மயில்வாகனனே. பொருள்: அழிந்துவிடும் மாயையாக இருக்கும் இந்த பாழ்படும் வாழ்க்கையில் என்னை வீழ்த்தி விட்டாயே முருகா, நான் செய்த கீழ்த்தரமான வினைகள் இன்னும் நிறைய உள்ளதோ,…

செய்யுள் 30 செவ்வான் உருவில் திகழ்வேலவன் அன்று

செவ்வான் உருவில் திகழ்வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்த (அ)துதான் அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. பொருள் : சூரியன் உதயமாகும் அல்லது அஸ்தமிக்கும் நேரங்களில் இருக்கும் செம்மை நிறமான வானத்தைப் போல திருமேனி கொண்டு பிரகாசிக்கும்…

செய்யுள் 29 இல்லேஎனும் மாயையில் இட்டனை நீ

இல்லேஎனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே. பொருள் : மல்யுத்தம் செய்யும் வீரனே, அந்த வீரம் பொருந்திய உன் பன்னிரு தோள்களில் என் பாடல்களை மாலையாக அணிந்து…

செய்யுள் 28 ஆனா அமுதே அயில்வேல் அரசே

ஆனா அமுதே அயில்வேல் அரசே ஞானாகரனே நவிலத் தகுமோ யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே. பொருள்: கெடுதல் ஏதும் இல்லாத அமுதம் போன்றவரே, கூரிய வேலை உடையவரே, ஞானத்தின் சொரூபமானவரே, இதற்கும் மேலும் சொல்ல தகுமோ.நான் என்ற…

செய்யுள் 27 மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான்

செய்யுள் 27 மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கிதுவோ பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே. பொருள் - மின்னலை ஒத்த வாழ்வை நான் இதுநாள் வரை விரும்பினேனே , இதுவே விதியின் பயனோ.…

செய்யுள் 26 ஆதாரம் இலேன் அருளைப் பெறவே

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒருசற்றும் நினைந்திலையே வேதாகம ஞான விநோத மனோ தீதா சுரலோக சிகாமணியே. பொருள் : வேதங்கள், ஆகமங்கள் தரும் ஞானத்தை நொடி பொழுதிற்குள் தர வல்லவரே, மனதிற்கு அப்பாற்பட்டவரே, மனதை அழிப்பவரே, தேவ லோக…

செய்யுள் 25 மெய்யேஎன வெவ்வினை வாழ்வை

மெய்யேஎன வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ அடியேன் அலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் மயிலேறிய சேவகனே. பொருள்: இந்த உலக வாழ்வை உண்மை என்று நம்பி கர்ம வினைகளால் சூழ்ந்து நான் இங்கும் அங்கும் அலைகிறேனே, உடல்,…

செய்யுள் 24 கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே

கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும் போர்வேல புரந்தர பூபதியே. பொருள் : சூரபத்மன் , அவனுடைய குலம் , கிரவுஞ்ச மலை ஆகியவற்றை உன்னுடைய கூறிய போர் வேலால் துளைத்து இந்திரனுக்கு தேவலோகத்தை…