Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 13 முருகன் தனிவேல் முனி 23 Jul 2023Jul 23, 2023 முருகன் தனிவேல் முனி நம்குருவென்று அருள்கொண்டு அறியார் அறியுந் தரமோ உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே. விளக்கம் : அது ஒரு உருவத்தில் இல்லை, அருவமாகவும் இல்லை, உள்ளது என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 12 செம்மான் மகளைத் திருடும் 23 Jul 2023Jul 23, 2023 செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே. விளக்கம் : சிவந்த நிறமுடைய மானின் மகளைத் திருடும் என் பெருமான், முருகன் பிறப்பு இறப்பு அற்றவன். சும்மா இரு…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 11 கூகாஎன என்கிளை 22 Jul 2023Jul 23, 2023 கூகாஎன என்கிளை கூடி அழப் போகாவகை மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலுகவித் தியாகா சுரலோக சிகாமணியே. பொருள்: நாகாசலம் என்று கூறப்படும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் வேலவனே, நான்கு வகை கவி பாடும் திறனை அளிப்பவரே, என் மனைவி மக்கள் சொந்தங்கள்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 10 கார்மாமிசை காலன் 22 Jul 2023 கார்மாமிசை காலன் வரில் கலபத்து ஏர்மாமிசை வந்தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரிதலாரி எனும் சூர்மாமடியத் தொடு வேலவனே. பொருள்: அழகிய மலர் மாலைகளை மார்பின்மீது அணிந்த வேலவா, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுக்கு பகைவனான சூரபத்மன் மாமரமாகி நின்ற போது,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர் 22 Jul 2023 செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல்படும் பரிசென்று ஒழிவேன் தட்டூறவேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே பொருள்: கிரவுஞ்ச மலையை தகர்த்த கடுமையான வரும், பயமற்றவரும், துன்பம் இல்லாதவரும் ஆன வேலவனே! தேன் கொண்ட மலர்களை அணியும் பெண்களின்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 8 அமரும் பதி கேள் 22 Jul 2023Jul 22, 2023 அமரும் பதி கேள் அகமாம் எனுமிப் பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே பொருள்: இமவான் என்ற இமயத்தின் அரசனின், மகளான பார்வதியின் குமரனே, அசுரர்களிடம் போரிட்டு அவர்களை நாசம் செய்தவனே, “நான்”,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 7 கெடுவாய் மனனே 22 Jul 2023Jul 22, 2023 கெடுவாய் மனனே கதிகேள் கரவாது இடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவேதனை தூள்படவே விடுவாய் விடுவாய் வினையாவையுமே. பொருள்: ஓ மனமே நீ ஒழிந்து போவாய், நீ நல்ல கதி சேர்வதற்கு, இவ்வளவு நாட்கள் மறைந்து வைத்த பொருள் எல்லாம்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 6 திணியான மனோ சிலை 22 Jul 2023 திணியான மனோ சிலை மீது உனதாள் அணியார் அரவிந்தம் அரும்புமதோ பணியாஎன வள்ளிபதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே. விளக்கம் : கற்சிலை போன்று இறுகிய மனதில் உன் இரு கால்கள் படாமல், அந்த மனம் மலருமோ(இல்லை இறைவனின் திருவடி ஸ்பரிசம்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 5 மகமாயை களைந்திட 22 Jul 2023Jul 22, 2023 மகமாயை களைந்திட வல்லபிரான் முகமாறு மொழிந்தும் ஒழிந்திலனே. அகமாடை மடந்தையர் என்றயரும் ஜகமாயையுள் நின்று தயங்குவதே. பொருள்: மகா மாயையாகிய இந்த உலக வாழ்வின் பற்று, மனம், புத்தி மற்றும் அஹங்காரம் மீது உள்ள பற்று போன்றவற்றை அழிக்க கூடிய ஆறுமுகம்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 4 வளைபட்ட கைம் மாதொடு 21 Jul 2023Jul 21, 2023 வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும் தளைபட்டழியத் தகுமோ தகுமோ கிளைபட்டெழு சூருரமும் கிரியும் தொளைபட்டுருவத் தொடு வேலவனே. பொருள்: வேலவா! அன்று சூரனுக்கு எதிரான போரில், அவன் மார்பையும், க்ரௌஞ்ச மலையையும், அசுர சேனைகளையும் அழிக்க வேலை வீசி எறிந்தவனே,…
You must be logged in to post a comment.