Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 3 வானோ புனல்பார் 21 Jul 2023Jul 21, 2023 வானோ புனல்பார் கனல் மாருதமோ ஞானோ தயமோ நவில் நான் மறையோ யானோ மனமோ எனை ஆண்ட இடம் தானோ பொருளாவது ஷண்முகனே. விளக்கம் ஷண்முக பெருமானே!, மெய்ப்பொருள் ஆவது எது? ஆகாயமா? நீரா? வாழும் பூமியா? காற்றா? இல்லை அறிவின்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 2 உல்லாச நிராகுல 21 Jul 2023Jul 21, 2023 ஆன்மீக வாழ்க்கையில் முதல் படியாகிய நாம ஜெபத்தில் ஆரம்பித்து, கடைசியில் இறைவனுடன் ஒரு ஆன்மாவை இணைப்பதே கந்தர் அனுபூதியின் ஐம்பத்தொரு பாடல்களும், முதல் பாடலில் நாம ஜெபத்தை ஒரு சாதகனுக்கு அறிமுகம் செய்த அருணகிரிநாதர் , இரண்டாம் பாடலில் சாதகனுக்கு ஆறு…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 1 – ஆடும் பரி வேல் 21 Jul 2023Jul 21, 2023 ஆன்மீக வாழ்வின் முதல் படியில் தொடங்கி இறைவனை உணர்ந்து கலப்பது வரை ஒவ்வொரு படியாக ஒரு சாதகனுக்கு விளக்கி அவன் வாழ்வையும் வளத்தையும் உயர்த்துவது கந்தர் அனுபூதி, இதையே மற்ற சமய நூல்களும் செய்யும். முதல் படியாக ஒவ்வொரு சாதகனுக்கும் அவனுடைய…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… காப்பு 21 Jul 2023Jul 21, 2023 நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத் தருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கரவானை பதம் பணிவாம். பொருள் : கல்லாகிய நெஞ்சம், நெகிழ்ந்து உருகி ,…