Verse 12 – Path to the Guru

கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி  பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவாநண்ணியது  உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த புண்ணியம் ஏது  என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே. Kaṇṇiyadu unpukaḻ kaṟpadu un; nāmam…