Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 17 யாமோதிய கல்வியும் எம்மறிவும் 23 Jul 2023 யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமேபெற வேலவர் தந்ததனால் பூமேல் மயல்போய் அறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீர் இனியே. விளக்கம் : நாம் கற்ற கல்வி, அறிவு எல்லாமே வேலவன் தந்த கொடை, அதனால் இந்த பூவுலகின் மீதுள்ள மையல் போய்,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 16 பேராசை எனும் பிணியில் 23 Jul 2023 பேராசை எனும் பிணியில் பிணிபட்டு ஓரா வினையேன் உழலத் தகுமோ வீரா முதுசூர்பட வேல் எறியும் சூரா சுரலோக துரந்தரனே. விளக்கம் : ஆசை எனும் நோயில் நான் கட்டுண்டு மீண்டும் மீண்டும் பிறக்கின்றேனே, இந்த பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 15 முருகன் குமரன் குகன் 23 Jul 2023 முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய் பொருபுங்கவரும் புவியும் பரவும் குருபுங்கவ எண்குண பஞ்சரனே. விளக்கம் : முருகா!, குமரா! குஹா! என்று நான் என்று கண்களில் நீர் மல்க உன் மந்திரங்களை கூற…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 14 கைவாய் கதிர்வேல் முருகன் 23 Jul 2023 கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று உய்வாய் மனனே ஒழிவாய் ஒழிவாய் மெய்வாய்விழி நாசியொடும் செவியாம் ஐவாய்வழி செல்லும் அவாவினையே. பொருள்: கைகளிலே வேல் தாங்கிய முருகபெருமானின், கழல் அணிந்த பாதங்களைப் பற்றி, மனமே நீ ஒழியவாய், நீ ஒழிந்தால் தான் ஆன்மா…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 13 முருகன் தனிவேல் முனி 23 Jul 2023Jul 23, 2023 முருகன் தனிவேல் முனி நம்குருவென்று அருள்கொண்டு அறியார் அறியுந் தரமோ உருவன்று அருவன்று உளதன்று இலதன்று இருளன்று ஒளியன்று என நின்றதுவே. விளக்கம் : அது ஒரு உருவத்தில் இல்லை, அருவமாகவும் இல்லை, உள்ளது என்றும் சொல்ல முடியாது, இல்லை என்றும்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 12 செம்மான் மகளைத் திருடும் 23 Jul 2023Jul 23, 2023 செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றும் அறிந்திலனே. விளக்கம் : சிவந்த நிறமுடைய மானின் மகளைத் திருடும் என் பெருமான், முருகன் பிறப்பு இறப்பு அற்றவன். சும்மா இரு…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 11 கூகாஎன என்கிளை 22 Jul 2023Jul 23, 2023 கூகாஎன என்கிளை கூடி அழப் போகாவகை மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலுகவித் தியாகா சுரலோக சிகாமணியே. பொருள்: நாகாசலம் என்று கூறப்படும் திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் வேலவனே, நான்கு வகை கவி பாடும் திறனை அளிப்பவரே, என் மனைவி மக்கள் சொந்தங்கள்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 10 கார்மாமிசை காலன் 22 Jul 2023 கார்மாமிசை காலன் வரில் கலபத்து ஏர்மாமிசை வந்தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரிதலாரி எனும் சூர்மாமடியத் தொடு வேலவனே. பொருள்: அழகிய மலர் மாலைகளை மார்பின்மீது அணிந்த வேலவா, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுக்கு பகைவனான சூரபத்மன் மாமரமாகி நின்ற போது,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர் 22 Jul 2023 செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல்படும் பரிசென்று ஒழிவேன் தட்டூறவேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே பொருள்: கிரவுஞ்ச மலையை தகர்த்த கடுமையான வரும், பயமற்றவரும், துன்பம் இல்லாதவரும் ஆன வேலவனே! தேன் கொண்ட மலர்களை அணியும் பெண்களின்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 8 அமரும் பதி கேள் 22 Jul 2023Jul 22, 2023 அமரும் பதி கேள் அகமாம் எனுமிப் பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே பொருள்: இமவான் என்ற இமயத்தின் அரசனின், மகளான பார்வதியின் குமரனே, அசுரர்களிடம் போரிட்டு அவர்களை நாசம் செய்தவனே, “நான்”,…
You must be logged in to post a comment.