Verse 11: Devi is Bliss

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. Āṉantamāy, ĕṉ aṟivāy, niṟainta amutamumāy,Vāṉ antamāṉa vaṭivu uṭaiyāl̤, maṟai nāṉkiṉukkumTāṉ antamāṉa, caraṇāravintam-taval̤a niṟakKāṉam tam āṭaraṅku ām ĕmpirāṉ muṭik kaṇṇiyate. Translation: As Bliss, as my intellect and filled nectar, Her form…

செய்யுள் 51உருவாய்   அருவாய்   உளதாய்   இலதாய்

உருவாய்   அருவாய்   உளதாய்   இலதாய் மருவாய்   மலராய்   மணியாய்   ஒளியாய்க் கருவாய்   உயிராய்   கதியாய்   விதியாய்க் குருவாய்   வருவாய்   அருள்வாய்   குகனே. பொருள் :…

செய்யுள் 50 மதிகெட்டு     அறவாடி     மயங்கி     அறக்

மதிகெட்டு     அறவாடி     மயங்கி     அறக் கதிகெட்டு   அவமே     கெடவோ     கடவேன் நதிபுத்திர     ஞான     சுகாதிப     அத் திதிபுத்திரர்…

செய்யுள் 49 தன்னந்தனி   நின்றது   தான்   அறிய

தன்னந்தனி   நின்றது   தான்   அறிய இன்னம்   ஒருவர்க்கு   இசைவிப்பதுவோ மின்னும்   கதிர்வேல்   விகிர்தா   நினைவார் கின்னம்   களையும்   க்ருபைசூழ்   சுடரே. பொருள் : மின்னும் மின்னல்…

செய்யுள் 48 அறிவொன்று   அறநின்று   அறிவார்   அறிவில்

அறிவொன்று   அறநின்று   அறிவார்   அறிவில் பிறிவொன்று   அறநின்ற   பிரான்   அலையோ செறிவொன்று   அறவந்து   இருளே   சிதைய வெறிவென்றவரோடு உறும்   வேலவனே. பொருள் : உலக பந்தங்கள் அற்று…

செய்யுள் 46 எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் கந்தா கதிர்வேலவனே உமையாள் மைந்தா குமரா மறைநாயகனே. பொருள் : என் தாயும் தந்தையாக இருப்பவன் நீ, என் கவலைகளை தீர்த்து என்னை நீ ஆட்கொள்ள வேண்டும், கந்த பெருமானே,…

செய்யுள் 45 கரவாகிய கல்வியுளார் கடைசென்று

கரவாகிய கல்வியுளார் கடைசென்று இரவாவகை மெப்பொருள் ஈகுவையோ குரவா குமரா குலிசாயுத குஞ்- சரவா சிவயோக தயாபரனே. பொருள்: மிகுந்த கல்வி அறிவு உள்ளவர்கள், அதனை மற்றவர்களுக்கு பயன் படாதவாறு மறைத்து வைத்து, அந்த ஞானம் அடைய விடாது தடுப்பவர்களின் பின்…

செய்யுள் 44 சாடும் தனிவேல் முருகன் சரணம்

சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ வீடும் சுரர்மாமுடி வேதமும் வெம் காடும் புனமும் கமழும் கழலே. பொருள் : பகைவர்களை அழிக்கும் வேலை உடைய முருகனின் பாதங்களை தலையில் சூடும்படி வாய்த்த இறையின் கருணையை எவ்வாறு சொல்வது,…

செய்யுள் 43 தூசா மணியும் துகிலும் புனைவாள்

தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. பொருள் : மாசில்லா மணி மற்றும் ஆடைகளையும் அணிபவளான வள்ளியின் உயிர் நேசனே, உனது அன்பு மற்றும் அருளால் ஆசை…

செய்யுள் 42 குறியைக் குறியாது குறித்தறியும்

குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவற்று உலகோடு உரை சிந்தையுமற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே. பொருள் : தியானத்தின் குறிக்கோளான பர பிரமத்தை தவிர வேறு எந்த ஒரு பொருளையும் நினையாமல் பர பிரமத்தை மட்டுமே நினைந்து பிரம்மத்தை…