Abirami Andathi… Verse 11: Devi is Bliss 3 Apr 2025 ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே. Āṉantamāy, ĕṉ aṟivāy, niṟainta amutamumāy,Vāṉ antamāṉa vaṭivu uṭaiyāl̤, maṟai nāṉkiṉukkumTāṉ antamāṉa, caraṇāravintam-taval̤a niṟakKāṉam tam āṭaraṅku ām ĕmpirāṉ muṭik kaṇṇiyate. Translation: As Bliss, as my intellect and filled nectar, Her form…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 51உருவாய் அருவாய் உளதாய் இலதாய் 1 Feb 2024 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. பொருள் :…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 50 மதிகெட்டு அறவாடி மயங்கி அறக் 1 Feb 2024 மதிகெட்டு அறவாடி மயங்கி அறக் கதிகெட்டு அவமே கெடவோ கடவேன் நதிபுத்திர ஞான சுகாதிப அத் திதிபுத்திரர்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 49 தன்னந்தனி நின்றது தான் அறிய 1 Feb 2024 தன்னந்தனி நின்றது தான் அறிய இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னம் களையும் க்ருபைசூழ் சுடரே. பொருள் : மின்னும் மின்னல்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 48 அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் 1 Feb 2024Feb 1, 2024 அறிவொன்று அறநின்று அறிவார் அறிவில் பிறிவொன்று அறநின்ற பிரான் அலையோ செறிவொன்று அறவந்து இருளே சிதைய வெறிவென்றவரோடு உறும் வேலவனே. பொருள் : உலக பந்தங்கள் அற்று…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 46 எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ 17 Sep 2023Oct 4, 2023 எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ சிந்தாகுலம் ஆனவை தீர்த்து எனையாள் கந்தா கதிர்வேலவனே உமையாள் மைந்தா குமரா மறைநாயகனே. பொருள் : என் தாயும் தந்தையாக இருப்பவன் நீ, என் கவலைகளை தீர்த்து என்னை நீ ஆட்கொள்ள வேண்டும், கந்த பெருமானே,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 45 கரவாகிய கல்வியுளார் கடைசென்று 17 Sep 2023 கரவாகிய கல்வியுளார் கடைசென்று இரவாவகை மெப்பொருள் ஈகுவையோ குரவா குமரா குலிசாயுத குஞ்- சரவா சிவயோக தயாபரனே. பொருள்: மிகுந்த கல்வி அறிவு உள்ளவர்கள், அதனை மற்றவர்களுக்கு பயன் படாதவாறு மறைத்து வைத்து, அந்த ஞானம் அடைய விடாது தடுப்பவர்களின் பின்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 44 சாடும் தனிவேல் முருகன் சரணம் 17 Sep 2023 சாடும் தனிவேல் முருகன் சரணம் சூடும்படி தந்தது சொல்லுமதோ வீடும் சுரர்மாமுடி வேதமும் வெம் காடும் புனமும் கமழும் கழலே. பொருள் : பகைவர்களை அழிக்கும் வேலை உடைய முருகனின் பாதங்களை தலையில் சூடும்படி வாய்த்த இறையின் கருணையை எவ்வாறு சொல்வது,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 43 தூசா மணியும் துகிலும் புனைவாள் 17 Sep 2023 தூசா மணியும் துகிலும் புனைவாள் நேசா முருகா நினது அன்பருளால் ஆசா நிகளம் துகளாயின பின் பேசா அநுபூதி பிறந்ததுவே. பொருள் : மாசில்லா மணி மற்றும் ஆடைகளையும் அணிபவளான வள்ளியின் உயிர் நேசனே, உனது அன்பு மற்றும் அருளால் ஆசை…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 42 குறியைக் குறியாது குறித்தறியும் 17 Sep 2023 குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும் செறிவற்று உலகோடு உரை சிந்தையுமற்று அறிவற்று அறியாமையும் அற்றதுவே. பொருள் : தியானத்தின் குறிக்கோளான பர பிரமத்தை தவிர வேறு எந்த ஒரு பொருளையும் நினையாமல் பர பிரமத்தை மட்டுமே நினைந்து பிரம்மத்தை…
You must be logged in to post a comment.