செய்யுள் 1 – ஆடும் பரி வேல்

ஆன்மீக வாழ்வின் முதல் படியில் தொடங்கி இறைவனை உணர்ந்து கலப்பது வரை ஒவ்வொரு படியாக ஒரு சாதகனுக்கு விளக்கி அவன் வாழ்வையும் வளத்தையும் உயர்த்துவது கந்தர் அனுபூதி, இதையே மற்ற சமய நூல்களும் செய்யும். முதல் படியாக ஒவ்வொரு சாதகனுக்கும் அவனுடைய…

காப்பு 

நெஞ்சக்   கனகல்லு   நெகிழ்ந்து   உருகத் தஞ்சத் தருள்   சண்முகனுக்கு   இயல்சேர் செஞ்சொற்   புனைமாலை   சிறந்திடவே பஞ்சக்கரவானை   பதம்   பணிவாம். பொருள் : கல்லாகிய நெஞ்சம், நெகிழ்ந்து உருகி ,…