Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 37 கிரிவாய்விடு விக்ரம வேல் இறையோன் 6 Aug 2023 கிரிவாய்விடு விக்ரம வேல் இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய் மனனே பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே. பொருள் : க்ரௌஞ்ச மலையானது பிளந்து அழியுமாறு வேல் விடுத்த இறைவனாகிய முருகனை அடைந்த அடியார் ஒருவர்களுள் ஆகும் நிலை…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 36 நாதா குமரா நமவென்று அரனார் 6 Aug 2023 நாதா குமரா நமவென்று அரனார் ஓதாய் என ஓதியது எப்பொருள் தான் வேதா முதல் விண்னவர் சூடுமலர்ப் பாதா குறமின் பதசேகரனே. பொருள்: பிரம்மன் மற்றும் ஏனைய தேவர்கள் ஆகியோர்கள் உன் பாதத்தை சிரசில் சூடிக் கொண்டுள்ளனர், அத்தகைய நீ வள்ளியின்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 35: விதிகாணும் உடம்பை விடா வினையேன் 1 Aug 2023 விதிகாணும் உடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய் மதிவாணுதல் வள்ளியை அல்லது பின் துதியா விரதா சுரபூபதியே. பொருள்: தேவலோகத்தின் தலைவரே, அழகிய சந்திரனை போன்ற நெற்றி கொண்ட வள்ளி அம்மையை தவிர வேறு யாரையும் துதிக்காத விரதம்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 34 சிங்கார மடந்தையர் தீநெறி போய் 1 Aug 2023 சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காமல் எனக்கு வரம் தருவாய் சங்க்ராம சிகாவல ஷண்முகனே கங்கா நதி பால க்ருபாகரனே. பொருள் : மயிலை திறம் பட செலுத்தி போர் புரியும் சண்முக பெருமானே, கங்கை நதியின் புதல்வனே, கருணையும் அருளும்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 33 சிந்தாகுல இல்லொடு செல்வமெனும் 30 Jul 2023 சிந்தாகுல இல்லொடு செல்வமெனும் விந்தாடவி என்று விடப்பெறுவேன் மந்தாகினி தந்த வரோதயனே கந்தா முருகா கருணாகரனே. பொருள்: கந்த பெருமானே! முருகா ! கருணையின் உறைவிடமே, கங்கா நதி தந்த வர பிரசாதமே, கங்கை பெற்ற வரத்தால் உதித்தவனே ! விந்திய…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 32 கலையே பதறிக் கதறித் தலையூடு 30 Jul 2023 கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் விடவோ கொலையேபுரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலைகூறிடு வாகையனே. பொருள்: வன விலங்குகளைக் கொன்று புசிக்கும் வேடர் குலத்தில் வளர்ந்த அழகிய பெண் யானையைப் போன்ற வள்ளியம்மையை மணந்தவரே, கிரவுஞ்ச மலையை…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 31 பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே 30 Jul 2023 பாழ்வாழ்வு எனுமிப் படுமாயையிலே வீழ்வாயென என்னை விதித்தனையே தாழ்வானவை செய்தனதாம் உளவோ வாழ்வாய் இனிநீ மயில்வாகனனே. பொருள்: அழிந்துவிடும் மாயையாக இருக்கும் இந்த பாழ்படும் வாழ்க்கையில் என்னை வீழ்த்தி விட்டாயே முருகா, நான் செய்த கீழ்த்தரமான வினைகள் இன்னும் நிறைய உள்ளதோ,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 30 செவ்வான் உருவில் திகழ்வேலவன் அன்று 28 Jul 2023 செவ்வான் உருவில் திகழ்வேலவன் அன்று ஒவ்வாதது என உணர்வித்த (அ)துதான் அவ்வாறு அறிவார் அறிகின்றது அலால் எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே. பொருள் : சூரியன் உதயமாகும் அல்லது அஸ்தமிக்கும் நேரங்களில் இருக்கும் செம்மை நிறமான வானத்தைப் போல திருமேனி கொண்டு பிரகாசிக்கும்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 29 இல்லேஎனும் மாயையில் இட்டனை நீ 28 Jul 2023 இல்லேஎனும் மாயையில் இட்டனை நீ பொல்லேன் அறியாமை பொறுத்திலையே மல்லேபுரி பன்னிரு வாகுவில் என் சொல்லே புனையும் சுடர் வேலவனே. பொருள் : மல்யுத்தம் செய்யும் வீரனே, அந்த வீரம் பொருந்திய உன் பன்னிரு தோள்களில் என் பாடல்களை மாலையாக அணிந்து…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 28 ஆனா அமுதே அயில்வேல் அரசே 28 Jul 2023 ஆனா அமுதே அயில்வேல் அரசே ஞானாகரனே நவிலத் தகுமோ யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே. பொருள்: கெடுதல் ஏதும் இல்லாத அமுதம் போன்றவரே, கூரிய வேலை உடையவரே, ஞானத்தின் சொரூபமானவரே, இதற்கும் மேலும் சொல்ல தகுமோ.நான் என்ற…
You must be logged in to post a comment.