English Articles

செய்யுள் 27 மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான்

செய்யுள் 27 மின்னேநிகர் வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயன் இங்கிதுவோ பொன்னே மணியே பொருளே அருளே மன்னே மயிலேறிய வானவனே. பொருள் - மின்னலை ஒத்த வாழ்வை நான் இதுநாள் வரை விரும்பினேனே , இதுவே விதியின் பயனோ.…

செய்யுள் 26 ஆதாரம் இலேன் அருளைப் பெறவே

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே நீதான் ஒருசற்றும் நினைந்திலையே வேதாகம ஞான விநோத மனோ தீதா சுரலோக சிகாமணியே. பொருள் : வேதங்கள், ஆகமங்கள் தரும் ஞானத்தை நொடி பொழுதிற்குள் தர வல்லவரே, மனதிற்கு அப்பாற்பட்டவரே, மனதை அழிப்பவரே, தேவ லோக…

செய்யுள் 25 மெய்யேஎன வெவ்வினை வாழ்வை

மெய்யேஎன வெவ்வினை வாழ்வை உகந்து ஐயோ அடியேன் அலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதும் செய்யோய் மயிலேறிய சேவகனே. பொருள்: இந்த உலக வாழ்வை உண்மை என்று நம்பி கர்ம வினைகளால் சூழ்ந்து நான் இங்கும் அங்கும் அலைகிறேனே, உடல்,…

செய்யுள் 24 கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே

கூர்வேல்விழி மங்கையர் கொங்கையிலே சேர்வேன் அருள்சேரவும் எண்ணுமதோ சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும் போர்வேல புரந்தர பூபதியே. பொருள் : சூரபத்மன் , அவனுடைய குலம் , கிரவுஞ்ச மலை ஆகியவற்றை உன்னுடைய கூறிய போர் வேலால் துளைத்து இந்திரனுக்கு தேவலோகத்தை…

செய்யுள் 23: அடியைக் குறியாது அறியாமையினால்

அடியைக் குறியாது அறியாமையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக்ரம வேல் மகிபா குறமின் கொடியைப் புணரும் குணபூதரனே. பொருள்: அழகிய வேலை உடையவனே , மின்னல் கொடி போன்ற குறமகளைச் சேர்பவனே, முருகா ! அறியாமையினால் நான் உன் பாதங்களைத்…

செய்யுள் 22 காளைக் குமரேசன் எனக் கருதித்

காளைக் குமரேசன் எனக் கருதித் தாளைப் பணியத் தவம் எய்தியவா பாளைக்குழல் வள்ளிபதம் பணியும் வேளைச் சுரபூபதி மேருவையே. பொருள் : கமுகின் பாளை போன்ற கூந்தலை உடைய வள்ளியின் பதம் பணியும் மேரு மலையைப் போன்ற பெருமை வாய்ந்த ,…

செய்யுள் 21 கருதா மறவா நெறிகாண

கருதா மறவா நெறிகாண எனக்கு இருதாள் வனசந்தர என்றிசைவாய் வரதா முருகா மயில் வாகனனே விரதா சுரசூர விபாடனனே பொருள் : நினைவு, மறவாமை என்ற நிலையில் நான் நிலைத்திருக்க உன் இரண்டு திருவடிகளில் எனக்கு சரணாகதியை என்று தருவாய், எல்லோருக்கும்…

செய்யுள் 20 அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா விரிதாரண விக்ரம வேளிமையோர் புரிதாரக நாக புரந்தரனே. பொருள் : மிகவும் அரிதான மெய்ப்பொருள் எனப்படும் பரம்பொருள் தத்துவத்தின் விளக்கத்தையும் , வேதத்தின் மகா வாக்கியங்களின் அத்வைத சித்தாந்தங்களின் விளக்கத்தையும் எனக்கு உபதேசமாக…

செய்யுள் 19 வடிவும் தனமும் மனமும்

வடிவும் தனமும் மனமும் குணமும் குடியும் குலமும் குடிபோகியவா அடியந்தமிலா அயில்வேல் அரசே மிடியென்று ஒருபாவி வெளிப்படினே. விளக்கம் : ஆதி அந்தமில்லா அரசே முருக பெருமானே, சிவபெருமான் தந்த வஜ்ர வேலை கையில் வைத்திருப்பவரே, அறியாமை என்னும் வறுமை ஆகிய…

செய்யுள் 18 உதியா மரியா உணரா

உதியா மரியா உணரா மறவா விதிமால் அறியா விமலன் புதல்வா அதிகா அநகா அபயா அமரா வதிகாவல சூர பயங்கரனே. விளக்கம் : பிறப்பு - இறப்பு இல்லாதவரும் , உணரவோ மறக்கவோ முடியாதவரும் பிரமானாலும் பெருமாளும் அறிய முடியாத பரிசுத்தமான…