Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 20 அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் 23 Jul 2023 அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன் உரிதா உபதேசம் உணர்த்தியவா விரிதாரண விக்ரம வேளிமையோர் புரிதாரக நாக புரந்தரனே. பொருள் : மிகவும் அரிதான மெய்ப்பொருள் எனப்படும் பரம்பொருள் தத்துவத்தின் விளக்கத்தையும் , வேதத்தின் மகா வாக்கியங்களின் அத்வைத சித்தாந்தங்களின் விளக்கத்தையும் எனக்கு உபதேசமாக…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர் 22 Jul 2023 செய்யுள் 9 மட்டூர்குழல் மங்கையர் மையல்வலைப் பட்டூசல்படும் பரிசென்று ஒழிவேன் தட்டூறவேல் சயிலத்து எறியும் நிட்டூர நிராகுல நிர்ப்பயனே பொருள்: கிரவுஞ்ச மலையை தகர்த்த கடுமையான வரும், பயமற்றவரும், துன்பம் இல்லாதவரும் ஆன வேலவனே! தேன் கொண்ட மலர்களை அணியும் பெண்களின்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 8 அமரும் பதி கேள் 22 Jul 2023Jul 22, 2023 அமரும் பதி கேள் அகமாம் எனுமிப் பிமரங்கெட மெய்ப்பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பெரு தானவ நாசகனே பொருள்: இமவான் என்ற இமயத்தின் அரசனின், மகளான பார்வதியின் குமரனே, அசுரர்களிடம் போரிட்டு அவர்களை நாசம் செய்தவனே, “நான்”,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 4 வளைபட்ட கைம் மாதொடு 21 Jul 2023Jul 21, 2023 வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும் தளைபட்டழியத் தகுமோ தகுமோ கிளைபட்டெழு சூருரமும் கிரியும் தொளைபட்டுருவத் தொடு வேலவனே. பொருள்: வேலவா! அன்று சூரனுக்கு எதிரான போரில், அவன் மார்பையும், க்ரௌஞ்ச மலையையும், அசுர சேனைகளையும் அழிக்க வேலை வீசி எறிந்தவனே,…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 3 வானோ புனல்பார் 21 Jul 2023Jul 21, 2023 வானோ புனல்பார் கனல் மாருதமோ ஞானோ தயமோ நவில் நான் மறையோ யானோ மனமோ எனை ஆண்ட இடம் தானோ பொருளாவது ஷண்முகனே. விளக்கம் ஷண்முக பெருமானே!, மெய்ப்பொருள் ஆவது எது? ஆகாயமா? நீரா? வாழும் பூமியா? காற்றா? இல்லை அறிவின்…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 2 உல்லாச நிராகுல 21 Jul 2023Jul 21, 2023 ஆன்மீக வாழ்க்கையில் முதல் படியாகிய நாம ஜெபத்தில் ஆரம்பித்து, கடைசியில் இறைவனுடன் ஒரு ஆன்மாவை இணைப்பதே கந்தர் அனுபூதியின் ஐம்பத்தொரு பாடல்களும், முதல் பாடலில் நாம ஜெபத்தை ஒரு சாதகனுக்கு அறிமுகம் செய்த அருணகிரிநாதர் , இரண்டாம் பாடலில் சாதகனுக்கு ஆறு…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… செய்யுள் 1 – ஆடும் பரி வேல் 21 Jul 2023Jul 21, 2023 ஆன்மீக வாழ்வின் முதல் படியில் தொடங்கி இறைவனை உணர்ந்து கலப்பது வரை ஒவ்வொரு படியாக ஒரு சாதகனுக்கு விளக்கி அவன் வாழ்வையும் வளத்தையும் உயர்த்துவது கந்தர் அனுபூதி, இதையே மற்ற சமய நூல்களும் செய்யும். முதல் படியாக ஒவ்வொரு சாதகனுக்கும் அவனுடைய…
Kandhar Anubuthi - கந்தர் அனுபூதி… காப்பு 21 Jul 2023Jul 21, 2023 நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருகத் தஞ்சத் தருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந்திடவே பஞ்சக்கரவானை பதம் பணிவாம். பொருள் : கல்லாகிய நெஞ்சம், நெகிழ்ந்து உருகி ,…