செய்யுள் 51உருவாய்   அருவாய்   உளதாய்   இலதாய்

உருவாய்   அருவாய்   உளதாய்   இலதாய் மருவாய்   மலராய்   மணியாய்   ஒளியாய்க் கருவாய்   உயிராய்   கதியாய்   விதியாய்க் குருவாய்   வருவாய்   அருள்வாய்   குகனே. பொருள் :…

செய்யுள் 50 மதிகெட்டு     அறவாடி     மயங்கி     அறக்

மதிகெட்டு     அறவாடி     மயங்கி     அறக் கதிகெட்டு   அவமே     கெடவோ     கடவேன் நதிபுத்திர     ஞான     சுகாதிப     அத் திதிபுத்திரர்…

செய்யுள் 49 தன்னந்தனி   நின்றது   தான்   அறிய

தன்னந்தனி   நின்றது   தான்   அறிய இன்னம்   ஒருவர்க்கு   இசைவிப்பதுவோ மின்னும்   கதிர்வேல்   விகிர்தா   நினைவார் கின்னம்   களையும்   க்ருபைசூழ்   சுடரே. பொருள் : மின்னும் மின்னல்…

செய்யுள் 48 அறிவொன்று   அறநின்று   அறிவார்   அறிவில்

அறிவொன்று   அறநின்று   அறிவார்   அறிவில் பிறிவொன்று   அறநின்ற   பிரான்   அலையோ செறிவொன்று   அறவந்து   இருளே   சிதைய வெறிவென்றவரோடு உறும்   வேலவனே. பொருள் : உலக பந்தங்கள் அற்று…