Kaapu Verse (Prayer to Lord Gaṇapati) – தாரமர் கொன்றையும் 

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லைஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்றசீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளேகாரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.tāramar kŏṉṟaiyum caṇpakamālaiyum cāttum tillaiūrartam pākattu umaimaintaṉe! ulakeḻum pĕṟṟacīrapirāmi antāti ĕppotum ĕṉ cintaiyul̤l̤ekāramar meṉik kaṇapatiye! niṟkak kaṭṭuraiye Translation: The one wearing garlands of golden shower and champa flowers, residing in the…

செய்யுள் 51உருவாய்   அருவாய்   உளதாய்   இலதாய்

உருவாய்   அருவாய்   உளதாய்   இலதாய் மருவாய்   மலராய்   மணியாய்   ஒளியாய்க் கருவாய்   உயிராய்   கதியாய்   விதியாய்க் குருவாய்   வருவாய்   அருள்வாய்   குகனே. பொருள் :…

செய்யுள் 50 மதிகெட்டு     அறவாடி     மயங்கி     அறக்

மதிகெட்டு     அறவாடி     மயங்கி     அறக் கதிகெட்டு   அவமே     கெடவோ     கடவேன் நதிபுத்திர     ஞான     சுகாதிப     அத் திதிபுத்திரர்…

செய்யுள் 49 தன்னந்தனி   நின்றது   தான்   அறிய

தன்னந்தனி   நின்றது   தான்   அறிய இன்னம்   ஒருவர்க்கு   இசைவிப்பதுவோ மின்னும்   கதிர்வேல்   விகிர்தா   நினைவார் கின்னம்   களையும்   க்ருபைசூழ்   சுடரே. பொருள் : மின்னும் மின்னல்…